உலகளவில் கொரோனா பாதிப்பு 2.67 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு 8.78 லட்சமாக அதிகரித்துள்ளது.
சற்றும் தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 299,212 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,794 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 26,783,544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 878,334 பேர் உயிரிழந்துள்ளனர், 18,895,100 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,010,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…