இதுவரையில் உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 1.84 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 6.9 லட்சமாக உள்ளது.
அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் பல இடங்களில் அச்சுறுத்தலையும், தற்கொலை எண்ணங்களையும் கொடுத்தாலும் பலருக்கு கொரோனா குறித்த அச்சமின்றி பழகிய ஒன்றாக மாறிவிட்டதால் பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுவரை உலகளவில் 18,443,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,189 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 11,672,917 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக199,861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நேற்று ஒரே நாளில் 4,372 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,072,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…