முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த நோய் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில், 24 மணிநேரத்தில், 20,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு, தற்போது இதன் பாதிப்பு தளர்ந்து வருவதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு, ஊரடங்கை தளர்த்துவது குறித்து ட்ரம்ப் இன்று அறிவிக்கவுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அதிபர் ட்ரம்ப் 6 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…