கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா.! 24 மணிநேரத்தில் 1,830 பேர் பலி.!

Published by
மணிகண்டன்

உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதன் காரணமாக உலக நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

உலகம் முழுக்க இதுவரை 17,90, 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,09,664 பேர் இந்த கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

இதில் உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,33,115-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,589-ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1830 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 30,502-ஆக உள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா! 

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

21 minutes ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

49 minutes ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

1 hour ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

1 hour ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

1 hour ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

2 hours ago