முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கான ஆய்வுகளுக்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ஏசி மூலம் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்த 3 வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். அவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிவந்த நீர்துளிகள் ஏசியில் கலந்து, அங்கிருந்த 10 பேருக்கும் கொரோனா வைரஸ் ஏற்படக் காரணமாகியுள்ளது. இதனை சீன நோய் தடுப்பு ஆய்வகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்த உணவகம் சீலிடப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…