இங்கிலாந்தில், நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி பொதுமக்களை பாதித்து வருகிறது.
இதனால், இங்கிலாந்தில் இதுவரை 1,14,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15,464 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…