உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவின் வுகாண் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருந்தும், தினமும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 108 பேருக்கு சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து சீனா வந்துள்ளவர்கள் என சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.
அதிலும், ரஷ்ய எல்லைக்கு அருகில் ரஷ்யாவில் இருந்து சீனா வந்திருந்த 49 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், ரஷ்ய எல்லையை மூடியது சீன அரசு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மீண்டும் சீனா கொரோனா பிடியில் சிக்கிவிடுமோ என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…