அண்டார்டிகா கண்டத்திலும் கொரோனா வைரஸ்..! பூமி முழுவதும் பரவியது..!

Published by
murugan

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருந்த ஒரே கண்டமான அண்டார்டிகாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் அண்டார்டிகாவில் உள்ள சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளங்களில் பரவியது.

இங்கு 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டார்டிகாவில் கொரோனா வைரஸின் பரவியதால் இப்போது கொரோனா வைரஸ் பூமியின் முழு நிலப்பரப்பிலும் பரப்பியுள்ளது. 26 ராணுவ வீரர்கள் மற்றும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவரும் சீராக நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளத்தில் விஞ்ஞானிகள் உட்பட 60 பேர் தங்கியுள்ளனர். இந்த இடத்தில் மொத்தம் 24 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இதுவரை அண்டார்டிகாவில் கொரோனா பரவவில்லை. கொரோனா பரவியதை அடுத்து அண்டார்டிக் கண்டத்தில் அனைத்து வகையான சுற்றுலாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நவம்பர் 27 அன்று சிலியில் இருந்து சில பொருட்கள் அண்டார்டிகாவுக்கு வந்தன. கொரோனா வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிகாவில் உள்ள 1,000 பேரில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த பொருட்கள் வந்த பிறகு, கொரோனா தொற்று பரவியது என கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago