கொரோனா வைரஸின் தாக்கம் உலக்கையை அச்சுறுத்தி வருகிறது. உலகில் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,260-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,69,108-ஆக உள்ளது. அதிகமாக உயிரிழந்தோரில் இத்தாலி (18,849) முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக அமெரிக்கா (17,919), ஸ்பெயின் (15,970), பிரான்ஸ் (12,210) ஆகிய நாடுகளில் உள்ளன.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…