கொரோனா தடுப்பு மருந்துகளை தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 13,266,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 576,285 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இதுகுறித்து கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம். அவற்றை மிகவும் தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிர் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதால், இதில் உள்நோக்கத்துடன் போட்டியிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…