அமெரிக்காவில் கொரோனாக்கு எதிரான தடுப்பூசி விநியோகம், அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்து, 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என நன்றி தெரிவிக்கும் நாளில் உரையாற்றினார்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…