நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையின் வெற்றியாக வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா மருந்துகள் விநியோகிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் வீரியம் கடந்த பல மாதங்களாக சற்றும் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. அது போல ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்தை கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் முடிவுகள் வெற்றியாக அமைந்ததை அடுத்து ஆகஸ்டில் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளதுடன், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் கொரோனா மருந்து நாடு முழுஇவதும் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…