கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு அறவே கிடைக்கவில்லை என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ அவர்கள் கூறியுள்ளார்.
உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளும் மற்ற பிற நாடுகளில் ஆங்காங்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் சிலவற்றிற்கும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் அனுமதி கொடுக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி கண்டறியாத சில நாடுகளுக்கு கண்டறிந்த நாடுகள் உதவியும் வருகின்றன. இந்நிலையில் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ அவர்கள் இது குறித்து விமர்சித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசி 130 நாடுகளுக்கு ஒரு டோஸ் கூட கிடைக்காமல் இருக்கிறது எனவும், 75% கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 10 பிற நாடுகளுக்கு நாடுகள் வழங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது போன்ற கடினமான காலகட்டத்தில் அனைவர்க்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…