அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு பரிசோதனை நோக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஓக்லாண்ட் மிருக காட்சி சாலையில் இருக்கும் புலிகள் மற்றும் கரடிகளுக்கு பரிசோதனை நோக்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜிஞ்சா, மோலி ஆகிய 2 புலிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த மலை சிங்கங்கள், மரநாய்கள், கரடிகள் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது. சான் டீகோ மிருகக்காட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணத்தால் ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…