அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணிநேரத்தில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்படுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, “அஸ்ட்ரா ஜெனிகா” என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிபர் டிரம்ப், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இன்னும் ஒருசில வாரங்களில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணி நேரத்தில், இந்த தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக வழங்க திட்டமிட்டுவருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…