விரைவில் மக்களுக்கு பயனுள்ள கொரோனா தடுப்பூசி – இங்கிலாந்து அரசு!

Published by
Rebekal

விரைவில் மக்களுக்கு பயனுள்ள கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே சென்றாலும். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது கொரோனா அலை இங்கிலாந்தில் எழுப்புவதாக அந்நாட்டின் முதல்வர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தன்னார்வலர்கள் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு கொண்டுள்ளதாகவும் நிச்சயமாக இந்த தடுப்பூசி மூலம் மக்களுக்கு விரைவில் பலன் தரமுடியும் எனவும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

கடந்த 19 தடுப்பூசியின் நேர்மறையான கருத்துக்களை வைத்து தற்பொழுது உள்ள இந்த தடுப்பூசி உருவாக்க உள்ளதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி நிச்சயம் கொரோனாவில் இருந்து மக்களை தடுக்கக் கூடிய சக்தியை உருவாக்கும் என நம்புவதாகவும் விரைவில் இந்த கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர இது ஒரு காரணியாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

58 minutes ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

6 hours ago