விரைவில் மக்களுக்கு பயனுள்ள கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே சென்றாலும். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது கொரோனா அலை இங்கிலாந்தில் எழுப்புவதாக அந்நாட்டின் முதல்வர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தன்னார்வலர்கள் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு கொண்டுள்ளதாகவும் நிச்சயமாக இந்த தடுப்பூசி மூலம் மக்களுக்கு விரைவில் பலன் தரமுடியும் எனவும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கடந்த 19 தடுப்பூசியின் நேர்மறையான கருத்துக்களை வைத்து தற்பொழுது உள்ள இந்த தடுப்பூசி உருவாக்க உள்ளதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி நிச்சயம் கொரோனாவில் இருந்து மக்களை தடுக்கக் கூடிய சக்தியை உருவாக்கும் என நம்புவதாகவும் விரைவில் இந்த கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர இது ஒரு காரணியாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…