உலகம் முழுக்க 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2.58 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதானால் பெருமபாலான நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவிக்கின்றனர்.
உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 37,27,947 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை 2,58,344 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் கொரோனவுக்கான சிகிச்சை முடிந்து நலமுடன் இதுவரை 12,42,432 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 12,37,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,271 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில், ஸ்பெயின் உள்ளது. அந்நாட்டில் 2,50,561 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25,613 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…