கொரோனா ரிப்போர்ட் : 37,27,947 பேருக்கு கொரோனா உறுதி.! பலி எண்ணிக்கை 2.58 லட்சமாக உயர்வு.!

Published by
மணிகண்டன்

உலகம் முழுக்க 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2.58 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதானால் பெருமபாலான நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவிக்கின்றனர். 

உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 37,27,947 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை 2,58,344 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் கொரோனவுக்கான சிகிச்சை முடிந்து நலமுடன் இதுவரை 12,42,432 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

இதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 12,37,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,271 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில், ஸ்பெயின் உள்ளது. அந்நாட்டில் 2,50,561 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25,613 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

Published by
மணிகண்டன்

Recent Posts

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

1 hour ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

2 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

2 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

3 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

4 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

4 hours ago