உலகம் முழுக்க 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2.58 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதானால் பெருமபாலான நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவிக்கின்றனர்.
உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 37,27,947 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை 2,58,344 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் கொரோனவுக்கான சிகிச்சை முடிந்து நலமுடன் இதுவரை 12,42,432 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 12,37,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,271 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில், ஸ்பெயின் உள்ளது. அந்நாட்டில் 2,50,561 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25,613 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…