பிரபல நடிகரான RJபாலாஜியின் தாய்க்கு கொரோனா.! சோகத்தில் ரசிகர்கள்.!

Published by
Ragi

மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வரும் ஆர். ஜே. பாலாஜியின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் பல சினிமா பிரபலங்களும் அடங்கும். ஆம் கடந்த சில மாதங்களாக சினிமாயுலகில் பல பிரபலங்களின் இழப்புகளை சந்தித்து வருகிறது. சிலர் கொரோனா தொற்றுக்கு பலியாகியும், சிலர் நோய் வாய்ப்பட்டும், இன்னும் சிலர் தற்கொலையும் செய்துள்ளனர்.

மீடியாவில் ஆர்ஜே வாக அறிமுகமாகி, சினிமாவில் களமிறங்கி ஹீரோவாகும் நடித்து பிரபலமானவர் ஆர். ஜே. பாலாஜி. இவர் தற்போது நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது அவரது தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அவரை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது கோலிவுட் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் பாலாஜியின் தாயார் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

29 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago