நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாங்கி வருகிறது. நாளுக்கு நாள் புதிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த வைரஸானது, தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
ஆனால், இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலக அளவில், 4,255,942 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 287,332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில், 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81,795 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் நோயால், அமெரிக்காவில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிகிற நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…