நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாங்கி வருகிறது. நாளுக்கு நாள் புதிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த வைரஸானது, தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
ஆனால், இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலக அளவில், 4,255,942 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 287,332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில், 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81,795 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் நோயால், அமெரிக்காவில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிகிற நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…