இங்கிலாந்து மற்றும் பிரான்சில் ஒரேநாளில் 900-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கிய கொரோனா வைரஸ்.
சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனால், உலகம் முழுவதும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 596 பேர் இந்த நோயினால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 869 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 987 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் 73 ஆயிரத்து 758 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரசுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…