சீனாவில் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் திடீரென்று கொரோனா பெற்று பரவ தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று ஆறு பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் 21 வயது பெண்ணுக்கும் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெண்ணுடன் தொடர்பிலிருந்த 110 பேரை கண்டறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப் படுத்தி உள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனையை அதிகரித்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…