உலகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அந்தந்த நட்டு அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 1,71,508 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரே நாளில் 3,583 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மொத்தமாக உலகம் முழுவதும் தற்பொழுது 11,741,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,40,680 பேர் உயிரிழந்துள்ளனர், 6,736,714 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,555,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…