உலகின் பெரும்பாலான நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் பேராபத்தாக மாறி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தினாலும், சில நாடுகளில் கொரோனா தொற்று பரவவில்லை.
ஐரோப்பிய கண்டத்தில், தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா சியோ, சவுங்டோமே அண்ட் பிரின்சிபி ஆகிய 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தில் வட கொரியா, ஏமன், மியான்மர், தஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 5 நாடுகளிலும் மேலும் பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி குட்டி தீவுகளிலும்கொரோனா தொற்று இன்னும் ஒருவருக்கு கூட கண்டறியபடவில்லை என தெரிகிறது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…