உலகின் பெரும்பாலான நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் பேராபத்தாக மாறி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தினாலும், சில நாடுகளில் கொரோனா தொற்று பரவவில்லை.
ஐரோப்பிய கண்டத்தில், தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா சியோ, சவுங்டோமே அண்ட் பிரின்சிபி ஆகிய 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தில் வட கொரியா, ஏமன், மியான்மர், தஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 5 நாடுகளிலும் மேலும் பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி குட்டி தீவுகளிலும்கொரோனா தொற்று இன்னும் ஒருவருக்கு கூட கண்டறியபடவில்லை என தெரிகிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…