தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நடிகை தமன்னா அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமன்னா கூறுகையில், கடந்த வாரம் இறுதியில் என் என்னுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறிகளை கண்டோம். உடனடியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி, அதில் எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர்களின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றி வருகிறோம். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும், எனக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடவுளின் அருளால் எனது பெற்றோர் நலமுடன் இருக்கின்றனர். மேலும் உங்களது பிரார்த்தனைகள் மற்றும் ஆசிர்வாதங்களால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…