இந்தாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி.! செப்டம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் திறப்பு.!

Published by
மணிகண்டன்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில்,  இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் எனவும், மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பேன் என கூறியுள்ளார். 

கொரோனா பாதிப்பால் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்க அரசு போராடி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

இந்த கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாஷிங்க்டனில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,  இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும்.

அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவரக்ளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பேன். எனவும், வரும் செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். மாணவ மாணவிகள் கல்வியில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

7 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

9 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

11 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

12 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago