இந்தாண்டுக்குள் கொரோனா தடுப்பூசி.! செப்டம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் திறப்பு.!

Published by
மணிகண்டன்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில்,  இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் எனவும், மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிப்பேன் என கூறியுள்ளார். 

கொரோனா பாதிப்பால் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்க அரசு போராடி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

இந்த கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் வாஷிங்க்டனில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,  இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும்.

அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டறிந்தாலும் அவரக்ளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பேன். எனவும், வரும் செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். மாணவ மாணவிகள் கல்வியில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago