ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை….மக்கள் குடிப்பழகத்தை நிறுத்திவிட்டார்கள் – பார்த்திபன்

Default Image

கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், மக்கள் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று பார்த்திபன் கூறுகிறார்.

பிரபல திரைப்பட நடிகர் பார்த்திபன் ‘ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது, மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்கிறார்கள், மகிழ்ச்சியா இருக்கிறார்கள் என்றார். ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், மக்கள் குடிப்பழக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றார். மேலும் இந்த ஊரடங்கு என்னையும் உடற்பயிற்சி செய்ய தள்ளியதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்