பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,000 தாண்டியது.
210 மில்லியன் மக்களைக் கொண்ட அந்நாட்டில் மே மாத இறுதியில் இருந்து தொற்றுநோயால் தினமும் 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவு செய்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேர காலத்தில் 905 பேர் பதிவாகியுள்ளது.
3,012,412 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில் இறப்பு மற்றும் தொற்று எண்ணிக்கை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும், பல நாடுகளைப் போலவே அதிக எண்ணிக்கையிலான சோதனை மேற்கொண்டதன் மூலம் தோற்று அதிகரித்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசு சாரா குழு ‘ரியோ டி பாஸ்’ புகழ்பெற்ற கோபகபனா கடற்கரையில் மணல் மீது சிலுவைகளை வைத்து 1,000 சிவப்பு பலூன்களை வானத்தில் வெளியிட்டது.
பிரேசில் 100,000 க்கும் அதிகமான இறப்புகளை அடைந்த நாளில் மத்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு செயலகம் முன்னாள் நீதி மந்திரி செர்ஜியோ மோரோவின் தொற்றுநோயை நிர்வகிப்பதற்காக சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எழுப்பியது .
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…