மெக்ஸிகோவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 639 அதிகரித்து 46,000 ஆக உயர்ந்துள்ளது.
மெக்ஸிகோவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 46,000 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் இயக்குநர் ஜோஸ் லூயிஸ் அலோமியா தெரிவித்தார்.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாதொற்றுகளின் எண்ணிக்கை 7,730 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 416,179 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 5,752 பேருக்கு கொரோனா மற்றும் 485 பேர் உயிரிழந்தனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…