கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் அந்த கிருமியுடன் போராடி அந்த கிருமியை கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவை, ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்த ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் வாஷிங்டன்னில் கூறிய அவர், அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏராளமான உயிரிழப்பு ஏற்படக்கூடும் எனவே இந்திய அரசு ஹைட்ரோசைக்லோரோகுவைன் மருந்துகளின் ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க தமது அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்றும், இதற்காக பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…