நேபாள பிரதமர் பிரசாத் சர்மா ஒளியின் தலைமை ஆலோசகரும் அவரது மற்ற இரண்டு உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் தலைமை ஆலோசகர் பிஷ்ணு ரிமல், பத்திரிகை ஆலோசகர் சூர்யா தாபா மற்றும் வெளியுறவு ஆலோசகர் ராஜன் பட்டாராய் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதன், சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.
இது குறித்து, அவர்களுது ட்விட்டரில் தங்கள் தொடர்புக்கு வந்த அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். நேபாளத்தில் புதியதாக 2,120 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், மொத்த கொரோனா எண்ணிக்கை இன்று 84,570 ஆக உயர்ந்தது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…