இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் அட்கொல்லி வைரஸான கொரோனாவிற்கு நாளுக்கு நாள் பலியானோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதன் பாதிப்பு இந்தியாவிலும் மிக விரைவாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது;அதில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 14,933 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 312 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…