சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பெரும்பாலானவற்றை தாக்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையில் அமெரிக்கா 1,04,256 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுக்க கொரோனா தொற்று ஒரு வாரத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 27,417 பேர் கொரோனாவிற்கு பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…