இங்கிலாந்தில், நேற்று ஒரு நாளில் மட்டுமே கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 768-ஆக உயர்ந்து, இதுவரை 19,506 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸை அளிக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரஸால் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது.
இங்கிலாந்து நாட்டிலும் இந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை கொரோனாவால் அந்நாட்டில் 1,43,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டுமே 5,386 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டுமே கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 768-ஆக உள்ளது. இதுவரை 19,506 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…