உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பில், அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள நிலையில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது மற்றும் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் இதுவரை இந்த கொரோனா பாதிப்பால், 39,959,336 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,114,633 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29,890,060 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,494,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,14,031 பேர் உயிரிழந்துள்ளனர்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …