சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் 100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சின்ஜியாங்கில் கடந்த புதன்கிழமை 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது என சீனா தெரிவித்துள்ளது. அதில் வடமேற்கு மாகாணத்தில் 89 பேர் மேலும் எட்டு வடகிழக்கு மாகாணமான லியோனிங்கிலும், ஒன்று பெய்ஜிங்கிலும் உள்ளது.
இதனை தொடர்ந்து சின்ஜியாங் மாகாணத்தில் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான உரும்கியை மையமாகக் கொண்டுள்ளது. அங்கு அதிகாரிகள் சில சில பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் பொது போக்குவரத்தை தடைசெய்துள்ளனர் மற்றும் சோதனைக்கு உத்தரவிட்டனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…