கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக் கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் கூட பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கரண் ஜோஹர் வீட்டில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து வீடு முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது மட்டுமில்லாமல் மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…