உலக நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1,00,000க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலா தளமான இருக்கும் ஈபிள் டவரை பார்வையிட முற்றிலும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கொரோனவால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,000க்கும் மேலானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக ஓரிடத்தில் அதிகமாக மக்கள் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே அங்கு தடை விதித்துள்ளது. இதேபோல் பாரிஸில் உள்ள மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…