உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக அளவில் 14,31,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்த கொரோனா பீதியில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 3,02,209-ஆக உயர்ந்துள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…