8.08 லட்சமாக அதிகரித்த கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!

Published by
Rebekal

உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.08 லட்சமாக அதிகரித்துள்ளது.

தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது கொரோனா வைரஸ். இதுவரை 23,380,570 பேர் உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 808,697 பேர் உயிரிழந்துள்ளனர். 15,907,858 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு அதிகம் என்றாலும், அதை காட்டிலும் குணமாகியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே மகிழ்ச்சியான விஷயம்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 2,61,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், நேற்று ஒரே நாளில் 5,343 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,662,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

1 minute ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

3 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago