உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.08 லட்சமாக அதிகரித்துள்ளது.
தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது கொரோனா வைரஸ். இதுவரை 23,380,570 பேர் உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 808,697 பேர் உயிரிழந்துள்ளனர். 15,907,858 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு அதிகம் என்றாலும், அதை காட்டிலும் குணமாகியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே மகிழ்ச்சியான விஷயம்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 2,61,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 5,343 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,662,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…