கொரோனா வைரஸ் ஊரடங்கால் உலகம் முழுவதுமான ஒலி இரைச்சல் அதிர்வெண் 50% க்கும் மேல் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், கடந்த 4 மாதங்களுக்கு மேல் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, அனாவசியமாக யாரும் வெளியில் நடமாடக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் குறைந்து தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளதால், ஒலி இரைச்சல் மற்றும் நில மாசுபாடுகள் குறைந்துள்ளது. லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா காலகட்டத்தில் ஒலியின் இரைச்சல் அதிர்வெண்ணின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ந்தபின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒலி இரைச்சலின் அதிர்வெண் கடந்த மார்ச் முதல் மே வரை 50% குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…