கொரோனா அச்சத்தை தவிர்க்க கொரோனா பர்கர்! உணவகத்தின் புதிய வழிமுறை!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதனை போக்குவதற்காக அந்த வைரஸ் வடிவிலான தோசை, போண்டா என சில உணவுப் பொருட்கள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது வித்தியாசமான முறையில் இனொரு உணவு பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரியுமா?

வியட்நாமில் உள்ள ஒரு உணவகத்தில் கொரோனா அச்சத்தால் தவிக்கும் மக்களின் மன நிலையை மாற்றுவதற்காக மன உளைச்சலை குறைப்பதற்காகவும் கொரோனா வடிவிலான பர்கர் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனுள் தக்காளி, முட்டைகோஸ், இறைச்சி ஆகியவை வைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. இதை சாப்பிடும் பொழுது கொரோனாவை வென்றநேர்மறையான எண்ணம் உருவாகும் எனவும்,  அச்சம் நீங்கும் எனவும் கடையின் உரிமையாளர் குவாங்டன் கூறியுள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago