நியூசிலாந்து நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் கடந்த 24 நாட்களாக கொரோனா பாதிப்பு நீங்கிய நாடாக நியூசிலாந்து திகழ்ந்த நிலையில், தற்போது நியூசிலாந்தில் மீண்டும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த இருவரும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் கூறும்போது, பிற நாடுகளில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்கள் இங்கு வர வாய்ப்பிருக்கிறது. பிற நபர்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் படுகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…