#corona:லண்டனில் பிறந்த குழந்தையை தாக்கிய கொடூரன் கொரோனா.!

Published by
Castro Murugan

இங்கிலாந்தில் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று  இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதுவரைக்கும் கொரோனா தாக்கியவர்களில் மிக குறைந்த வயது என்றால் அது இந்த  குழந்தை தான்.

குழந்தை பிறப்பதற்கு முன்னதாக இந்த குழந்தையின் தாய்க்கு சில நாட்கள் முன்னர் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது .இதனால் அவரை லண்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் .அப்பொழுதே அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை .

 இது அவர்களுக்கு தெரியவில்லை குழந்தை பிறப்பதற்கு முன்னதாக கொரோனோ தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின்னரே கொரோனோ தொற்று இருப்பது குறித்து முடிவு தெரியவந்துள்ளது.குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் அந்த குழந்தைக்கும் கொரோனோ தொற்று இருக்கிறதா..? என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . பின்னர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது .

கொரோனோ தொற்று குழந்தை கருவில் இருக்கும் பொழுது ஏற்பட்டதா..? அல்லது  பிறக்கும்போது தொற்றிக்கொண்டதா…? என்பது குறித்து தெரியவில்லை .இந்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கும் லண்டனில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

உலக சுகாதார அமைப்பு கொரோனாவை சில நாட்களுக்கு முன்னர் உலக தொற்று நோயாக அறிவித்தது .இதுவரைக்கும் உலகம் முழுவதும் 1,40,000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சீனாவில் மட்டும் 3000 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் 85 பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் .இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேசிய பேரிரடராக அறிவித்துள்ளது .

 

 

Published by
Castro Murugan

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago