ஆறு நாட்களில் கொரோனாவை வென்ற பூனை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் பூனை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த பூனை ஆறே நாட்களில் கொரோனாவில் இருந்து பூரண குணடைந்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூனையின் உரிமையாளர்களிடம் இருந்து மட்டுமே, அதற்கு கொரோனா பரவியதாகவும், மற்ற விலங்குகளிடம் இருந்து, நோய் தொற்று பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இது முதல்முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பூனைகளை எளிதாக தாக்க கூடியது என்றும், மற்ற பூனைகளுக்கு அதை பரப்பக் கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…