கொரோனா வைரஸால், அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 644,089 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 10 முதல் 20 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், 9,300 மருத்துவ பணியாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நோய் தடுப்பு மையங்களில் பணிபுரிபவர்கள், நோய் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு அதிகம் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…