இங்கிலாந்தில் மேலும் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தனர். இந்த தளர்வு நாட்டில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29,520 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டி உயர்ந்து வருகிறது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,894 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் 13.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…