இயக்குனர் ராஜமௌலி, தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி, பாகுபலி 1 & 2 படங்களுக்கு பின்னர் இந்தியாவின் முன்னணி இயக்குனராக தன்னை நிரூபித்து விட்டார்.
இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டுள்ளார்.
அவரது இயக்கத்தில் RRR திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரகனி என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கிறது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…