கொலம்பியாவிலிருந்து அமெரிக்க வந்த வாலிபன் ஒருவனின் பையில் இருந்த அரை டஜன் ஷாம்பூ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. என்னடா ஷாம்பூ பாட்டில் கொண்டுவந்தது ஒரு குற்றமா என்று நினைக்கின்றீர்கள். அது இல்ல குற்றம்.
அவர் அந்த ஷம்பூ பாட்டில்கள் முழுவதும் இருந்தது திரவ போதை மருந்து. அதாவது liquid cocoaine இருந்துள்ளது. 24 பாட்டில்களில் போதை மருந்தை கடத்தியுள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக கைது செய்து கொலம்பியா நாட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் எங்கள் நாட்டிற்குள் வருபவர்களை நன்கு சோதித்த பின்பு தான் அனுப்புவோம். திரவமாக இருப்பதால் அதை கடத்துவது எளிதாகிறது எனவும் கூறியுள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…