ஹரியானாவில் சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் வழியில் இருந்த தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிரக்கப்பட்டது.
அந்த மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை கண்ட ராகுல் காந்தி மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…