தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளோம் : ராகுல் காந்தி

Default Image

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணியை ஆதரித்து சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்